Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Wednesday, September 16, 2015

Aaivil Thagaval - Unmai - Nambinaal Nambungal

ஒருவர் சந்தோஷத்தில் அழும் பொழுது 
முதலில் வலது கண்ணிலும்,
வலியால் அழும் பொழுது முதலில் 
இடது கண்ணிலும் கண்ணீர் வரும்...!

உண்மை‬...



tags,
true,
unmai,
note pannnunga ,
ariviyal aaivu,
aaivil thagaval,
news paper,
i saw this news paper

Tuesday, December 30, 2014

தங்கம் ஹால்மார்க் குறிப்புகள் - Gold Hallmark Tips 2015 New Notes

தங்கம் வாங்கினால் ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..!
முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?
ஹால்மார்க்!
சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.
அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.
யார் வழங்குகிறார்கள்?
இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.
தர பரிசோதனை!
தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.
இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.
முத்திரையில் ஏமாற்றினால்..?
நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.
எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.
ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.

search keywords :
thangam tips 2015'
new year special tips,
BIS Tips gold tangam in tamil,
tamil tips gold 24 carrot,
tamil font news gold today,

Sunday, September 14, 2014

General Knowledge of Whale

There's a Whale That is known as the "Loneliest Whale in the World" has been swimming alone since 1992 because its song doesn't get any response from other Whales.



Monday, August 4, 2014

NEW INFORMATION ABOUT ATM BY RESERVE BANK OF INDIA IN TAMIL

இனி மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே வேறு வங்கியின் ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுக்க முடியும். மூன்றாவது முறை பணம் எடுக்கும் போது, அதற்கு கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும்" - இந்தியன் ரிசர்வ் வங்கி உத்தரவு ...

Translate :
Only 2 times get money from other bank ATM. Otherwise Extra rs.20 per Swipe by Reserve Bank of India.




keywords,
bank new news, new information today rbi news, atm news, automated telling machine, money from atm, atm money free withdrawal 2 times only, free atm other bank usage 2 time, Indian Reserve Bank News,

Tuesday, July 29, 2014

Tamilnadu Womens Team Beach Valley Ball Chamipion In National Beach Volley Ball - Images and News

Tamilnadu Volley Ball Sangam's 15th National Beach Volley Ball :

Merina Beach 3 Days Match.
Tamilnadu 1 Team Win the Championship
Tamilnadu - Hemamailini and Narmatha (21-19, 21-17) To Andhra 1 Maheshwari and Shanti Final Match
Winners of the match Tamilnadu Hemamilini and Narmatha.

Tamilnadu Womens Beach Volley Ball Champion Date 28Jul 2014


Hemamailini and Narmtha Photos as Follows at a match stills :











Sunday, July 20, 2014

HDFC Securities Launches E-WILL Writing Service

Preparing a Will is just a click away as brokerage firm HDFC Securities has launched an ‘e-Will’ writing service.
“This is a first-of-its-kind service in India and enables individuals to easily draw up a tenable Will online with help from a legal firm,” HDFC Securities Managing Director Aseem Dhru told PTI.
A person can prepare a Will in an easy and hassle-free manner by registering on the Web site, he said, adding, a person has to give a list of assets and to whom one would like to bequeath them to.
“Our legal advisor would prepare a draft and send it to the creator for approval. Once it is approved, a tenable Will is prepared for the execution,” he said.
HDFC Securities, a subsidiary of HDFC Bank, has collaborated with a partner Legal Jini to offer this service.
The affordable doorstep facility would not take more than a week. Registration is insisted upon in case of assets over Rs 1 crore, he added.
“All this would come at a cost of Rs 4,000 with a guarantee of confidentiality of information,” he said.
There has been a tremendous response to this product and a large number of customers across the country are getting themselves registered because of the convenience factor, he said.
To begin with, he said, a ‘Do it Yourself Will Service’ would be available to customers of HDFC Bank having customer base of 2.8 crore. HDFC Securities has 20 lakh users.
However, this service would be extended to non-HDFC Bank customers later as preparation of Will is a critical part of financial planning in the financial lifecycle of every individual, he said
Will-writing will add value and bolster the existing suite of products and services of the company, he added.

Tuesday, July 1, 2014

Doctor's Day July 1

History of Doctor's Day in Tamil Font and Tanglish :

Doctor.K.M.RAI Avarudaiya Pirappu Matrum Irappu Aandu
Orey Naal July1 Varuvathaal Avarukku Mariyathai
Seluthum Vagaiyil July 1 "Maruthuvargalin Thinamaaga" (Doctor's Day) Kondadapadugirathu...........


டாக்டர் கி.மு. ராய் அவருடைய பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு ஒரே நாள் (ஜூலை 1) வருவதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 1 'மருத்துவர்கள் தினமாக' அனுசரிக்கப்படுகிறது.



keywords:
which day is doctor's day?, 

Saturday, June 21, 2014

June 22 Special News - History of June 22 - Varalatru Suvadugal

June 22 General Knowledge in Tamil :

* 1896 Vaanoli Oliparappukaaga MARKONI 
Muthan Muthalil Urimam Petrar.

* 1921-am aandu Chinavil COMMUNIST Party Arambikkapattathu.

* 1976-il Kanadavil Marana Thandanai Tharuvathu Niruththappattathu.

* 1978il PULUTO-vin SAARAN Entra Thunaikol Kandupidikkapattathu...


related keywords :
june 22 latest news, general knowledge for june 22, History of the day

Friday, June 20, 2014

Flash News Rail passenger fare hiked by 14.2 per cent : Hot News

Railway Ticket Price Increased :

Sandeep Dixit
In an unpopular decision, the railway passenger fare was increased by 14.2 per cent in all classes while freight charge was hiked by 6.5 per cent with effect from Friday

The railways sought to correct the long running distortion in the fare structure by hiking passenger fares by 14.2 per cent across all classes and freight charges by 6.5 per cent. The increase takes effect immediately.
The previous government had decided to hike fares from May 20, but its implementation was stayed because the announcement was made on the same day as declaration of election results.
However, the speed with which this government took the decision caught senior railways officials by surprise because just a day earlier, Railway Minister Sadananda Gowda had told them that some rounds of consultations were still pending.
Senior officials said the hike in passenger fares will help pare down the diversion of profits from the freight to passenger segment. Successive Governments have shied away from biting the bullet on passenger fares because of fears of public dissatisfaction.
As a result, passenger hikes in previous years, especially in the more patronised second class and suburban travel, were either rolled back or of amounts that were lower than planned. The railways moves about 600 crore passengers every year.
While Opposition parties opposed the hike, senior officials said this will partially restore railways financial health in both mid and long terms. For now, it will leave an adequate amount to modernise existing infrastructure and build new one. In the long term it will help stave off the financial predicament faced by the country's largest single employer when the Sixth Pay Commission was announced.
Railway passenger fare hike by 14.2%, Politicos react