Monday, September 22, 2014

Ennuyir Kathaley------ Tamil Font Kavithai

Kathalum Petrorum (Parents)

பெற்றோரை விட்டுச்சென்ற
காதலும் உண்டு ..;;
பெற்றோருக்காக விட்டுச்சென்ற
காதலும் உண்டு ..;;
பெற்றோரை விட்டுச் சென்றால் -
# காதலன் என்ற பட்டம்.
பெற்றோருக்காக விட்டுச் சென்றால்
-
# கயவன் # நம்பிக்கை_துரோகி
# கெட்டவன் # கொடியவன்
என்று பல பட்டம்.
பெற்றோருக்காக விட்டுச்
சென்றவன்(ள்) மட்டுமே அறிந்தது
அந்த # காதலின் உண்மையான
வலி..!!!
# விவரிக்க_முடியா_வலி
# செத்தாலும் புதைத்தாலும்‬
# எரித்தாலும் அவர்கள் # காதல்
பொய்யாகாது ...!!!

No comments: