Sunday, January 24, 2016

Tamilil Sila Pothuarivu - Therinthukolvom

கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கான தகவல்கள் - தெரிந்து கொள்வோமா?

* திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

* .ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

* இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

* ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

* பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

* முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

* அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது பழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

Monday, January 4, 2016

En Kanneer Unakkaga

Varigala Vadikka Mudiyatha
Vazhigal Thaan...
En Vizhigal Vadikkum
Kanneer...!

All International Gk in Tamil 10

தெரிந்து கொள்வோம்...
1-முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணி நேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்.
(அம்மாடியோவ்)
2-வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
(Try பண்ணிப் பாருங்களேன்)
3-உங்களுடைய உதட்டின் நீளமும் ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டதட்ட ஒரே அளவு தான்.
(அளந்து பாருங்கள்)
4-ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர். ‪‎லேரி‬!!
ட்விட்டரின் டிபால்ட் புரோபைல் பிக்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்.
நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு.!!!
( Check பண்ணி பாருங்க)
5-அமெரிக்காவில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் சர்வதேச சந்தையில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் வேறு..வேறு..!!!
(Taste பண்ணியிருக்கீங்களோ?)
6- பின்லாந்தில் நம்ம ஊரில் இருப்பது போல் மலிவு விலை இட்லிகடைகள் இல்லை.மாறாக
மலிவு விலை காலேஜ்கள் உண்டு.
கல்விகளுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
(அங்கேயே போய் படிக்கலாம்)
7-அடிக்கடி லைப்ரரி புத்தகங்கள் திருடு போவது வழக்கமான ஒன்று தான்.
அப்படி திருடு போன புத்தகங்களில் அதிகமாக திருடப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த புத்தகம்..
கின்னஸ் புத்தகம் தானாம்.
( அடப் பாவமே)
8- ஆண்களுக்கான சட்டையை கண்டுபிடித்த நாடு எகிப்து.
(அட...!!)
9-நோக்கியா கம்பெனி ஆரம்பகாலத்தில்.. 1865- ல் மரவேலை செய்யும் நிறுவனமாக செயல்பட்டது.
(மாத்தி யோசிச்சிருக்காங்க)
10-நத்தை அதன் கண்ணை இழந்து விட்டால் கொஞ்ச நாளில் புது கண் உருவாகிவிடும்.
( அற்புதம்).

10 general knowledge in tamil font 2016 new gk's