Tuesday, July 1, 2014

Tamil Love Story : Cute Kavithai

Short Love Story In Tamil Fonts and Words :

ஒரு பையனும் ஒரு பொண்ணும் நல்ல நண்பர்கள்.
அவர்கள் ஒருநாள் இருவரும் சேர்ந்து காரில் ஏறி தங்களது பொழுது போக்கை கழிக்க ஒரு அதி வேக நெடும் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள் ''
ஆனால் அந்த பையனுக்கு இந்த பெண்ணை காதலிக்கணும் என்று ஒரு ஆசை இருந்தது '
அதனால் அவன் அந்த பெண்ணிடம் தனது காதலை சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்தான் .
உடனே அந்த பொண்ணுக்கு கோபம் வந்து காரை நிறுத்த சொன்னாள்''
உடனே அந்த பையனும் நாடு வீதியில் காரை நிறுத்தி விட்டு வெளிஜே மன சோர்வோடு இறங்கினான் .
ஆனால் அவன் இறங்கியது நாடு வீதியில் 'நொடிப் பொழுதில் அவன் உயிர் போனது '
பின்னாடி வந்த கார் அவன் உயிரை எடுத்தது ''அடுத்த நிமிடத்தில் அவள் அந்த கடிதத்தை பிரித்து படித்தாள்' அதில் எழுதப்பட்ட வசனம் ' உன்னை நான் இழக்கும் போது என் உயிர் பிரிந்து விடும் என்று!!!



Tags,
love kathal kavithai, tamil kathal kathai, kadhal kathai, real love in tamilnadu kathai, 2014 love story, story kathai.

No comments: