Know India, Know World, Gk india and International,News,Cinemas and Tamil Cinemas, Images,Baby Care, Studies Banking, Important jobs, Education, GK, Comedy, Entertainment,Wallpaper, Gallery, Tamil Kavithai,etc...
Sunday, May 24, 2020
Friday, February 2, 2018
Wednesday, October 25, 2017
Intru October 24... Tamil important news and history.
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் !(1801அக்டோபர் 24)
இன்று மாலைக்குள் தாங்கள் இருவரும் சரண் அடையவில்லை என்றால்
தாங்கள் உயிராக நினைக்கும் #காளையார்_கோவில் வெடி வைத்து தகர்க்கபடும் என்று ஆங்கிலேயன் அறிவித்த உடன் தங்களின் கோவிலை காப்பாற்ற சரண் அடைந்த
மருது இருவர் உடனடியாக காளையார் கோவில் முன்பே தூக்கில் இடப்பட்டனர். கதறி துடித்த எண்ணற்ற மக்கள் சுட்டு கொல்லபட்டனர்.
மருதுகளின் குடும்பமே அழிந்தது. அவர்களின் ஓரே மகன் 15 வயது பாலகன் நாடுகடத்தி சிறை வைக்கப்பட்டு சிறையிலே கொல்லபட்டான்.
தூக்கில் போடபட்ட மருது இருவரை இரண்டு நாட்கள் இறக்கவே இல்லை ஆங்கிலேயன் 27 ம் தேதி காலை கீழே இறக்கி கழுத்தை அறுத்து புதைத்தான் ஆங்கிலேயன்.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
வீரத்தில் வெல்ல முடியாத மாவீரர்களை
வஞ்சகத்தால் வீழ்த்தினான் வெள்ளையன் .
"சரணடையாவிட்டால் காளையார்கோவிலை வெடி வைத்து தகர்ப்போம்" என்று அறிவித்தனர்.
காளையார்கோயிலை காக்க சரணடைந்த மாவீரர்களை
1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். (இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது)
#சிவகங்கை_சீமை மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
Sunday, April 16, 2017
World Most True Lines In Tamil (Kuraan, Keethai and Bible)
Unakku Uthavi Seithavarai Marakkathey - Keethai
Unnai Nesithavarai Verukkathey - Bible
Thursday, April 13, 2017
New job offer Bank job available any degree
https://www.equitasbank.com/job-opening.php
Tuesday, April 4, 2017
இன்றைய முக்கியமான நாள் அது என்ன..? 04 April
1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% கொடுமை நெம்பர் 1 !
2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் .. கொடுமை நெம்பர் 2 !
3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன... கொடுமை நெம்பர் 3 !
4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி "கொடுமைகளும்" நடந்தேறின! கொடுமைகள் நெம்பர் 4)
இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல "வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே" என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை...
இப்படிப் பல உப "கொடுமைகளும்" செய்த "கொடிய எதேச்சாதிகார " காமராஜா் ஆட்சி "தோற்கடிக்கப்பட்ட" பொன் நாள்" இந்த நன்னாள்!
ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து "வரலாற்று சாதனை" என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்..
வீராணம் குழாய் முதல் , 2G வரை , இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் "காசு பார்ப்பதாக" குற்றச் சாட்டுகள் எழுந்த "பொற்காலத்தின்" ஆரம்ப விதை போடப்பட்ட நாள்!
"தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன" - என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்!
அந்த மாபெரும் எளிய மனிதன்
காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்! ஆம்! 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்!
அன்று "தமிழ் அன்னை" பொங்கி எழுந்தாள் ! ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை கழகங்களின் தயவால் இன்று "டாஸ்மாக்" வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்!
தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 50வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை
Saturday, April 1, 2017
Jio Summer Surprise Offer : Jio Extends Prime offer to April 15
Extention of Entrolment for Prime:
Jio Free Service Period is coming to an end. Jio Users as
customers Can enrol for Jio Prime Offer By Paying Just
Rs.99 and Opting for a Plan of Rs.303 or above.
Summer Surprise Offer :
All Those who enrol Before Apr 15 and Recharge for Plans of
Rs.303 and more Will get three Months of Complimentry Service
i.e) the company will not charge you anything till1,2017 and one
can continue availing benefits of its existing Plan.
For Example :
If a User Recharges with Rs.99 (enrlment into Jio Prime)
and Then recharges worrth Rs.303, before April 15 he
can avail 1gb data perday along with unlimited free
calling services and sms services.
Friday, March 31, 2017
Enna Kodumai Saravanan
கிங்பிஷர் பீர் திரும்ப கிடைக்குதாம் ..
அவனவனுக்கு அவன் கவலை..
Thursday, March 30, 2017
Joke Neram - annan thangai memmories
Ava Konjam Kooda Alave Illa. yennu Ketta...
Thangachi : Appa 7.30 ku than varuvaru athanalathan 7.20 ku alaren...
Nice Tamil Amma kavithai - Love Kavithai - அம்மா கவிதைகள்
இருந்தாலும்
நம்ம மனசுக்கு புடிச்சவங்க மடியில
கொஞ்ச நேரம் படுத்தா போதும்
அந்த கஷ்டமே தெரியாது...!!! Ya its true....i m try to my mom...
Wednesday, March 29, 2017
The Love and Lovely True Lines in Tanglish
Nammai Vittu Pogathu
Nammalai Vittu Pona Athu
Namakku Vendiyathu Illai...!
Online job work from home or office half hour wrok daily
This is very easy to work from home... no investment don't waste your time.
Just click here and login and do work online...
you need paypal/bitcoin/maestro account to receive your earned money
this is not fake please try it Money Money
Tuesday, March 28, 2017
Tuesday, October 18, 2016
Tamil Comedy Kavithai for Diwali Special Whatsapp sms
உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான் . எப்பிடி சுவாமி இந்த குளிரை தாக்கு பிடித்து தனிமையில் இருக்கீங்க என்று .
சுவாமி:- அது வேறொன்றுமில்லை உடம்பை சூடேற்ற துளசியும் , க்ரீன் டீயும் தான் காரணம் . இதில் உனக்கு எதாவது ஒன்று கேள் தருகிறேன் .
சிஷ்யன்:- க்ரீன் டீ குடுங்க சுவாமி .
சுவாமி உள்ளே குரல் கொடுத்தார் .
/
/
/
/
/
/
/
/
/
/
/
/......
"துளசி ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா"
# அடடடா... வடை போச்சே..
Wednesday, July 6, 2016
Tuesday, July 5, 2016
Know about bank first : And Awareness
*Banking Awareness*
🎽First bank to introduce internet banking: ICICI bank
🎽First bank to introduce mutual fund: State Bank of India
🎽First bank to introduce credit card in India: Central Bank of India
🎽Which cards are known as plastic money – Credit Cards.
🎽Open market operations are carried out by – RBI
🎽Capital market regulator is – SEBI
🎽Largest Commercial bank in India – State Bank of India
🎽The International Bank for Reconstruction and Development (IBRD) is known as – World Bank
🎽India’s First Financial Archive has been set up at – Kolkata
🎽CRR, SLR, Repo Rate, Reverse Repo rate are decide by RBI
🎽Savings banks interest rates, fixed deposit interest rates, Loan Rates etc. are decided by individual banks
🎽The bank which has launched Mobile Bank Accounts in association with Vodafone’s m –paisa – HDFC Bank
🎽Minimum money transfer limit through RTGS: 2 Lakhs
🎽Maximum money transfer limit through RTGS: No Limit
🎽Minimum & Maximum money transfer limit through NEFT: No Limit
🎽NABARD was established in – July, 1982
🎽Largest Public sector bank in India – SBI
🎽Largest Private sector bank in India – ICICI Bank
🎽Largest Foreign bank in India – Standard Chartered Bank
🎽First Indian bank to open branch outside India i.e. London in 1946: Bank of India
🎽First RRB named Prathama Grameen Bank was started by: Syndicate Bank
🎽First Bank to introduce ATM in India: HSBC in1987, Mumbai
🎽Bank of Baroda has the maximum number of overseas branches
🎽SBI holds the second position with maximum number of overseas branches
🎽First bank established in India: Bank of Hindustan in 1770
🎽Second bank: General Bank of India, 1786
🎽Oldest bank in India originated in the Bank of Calcutta in June 1806 which was still in existence – State Bank of India
🎽State Bank of India merged with three banks namely Bank of Bengal, Bank of Bombay and Bank of Madras in 1921 to form the Imperial bank of India which was converted as State Bank of India
🎽First Indian bank got ISO: Canara Bank
🎽First India bank started solely with Indian capital investment is PNB (Punjab National Bank)
🎽Founder of Punjab National Bank is Lala Lajpat Rai
🎽Reserve bank of India (RBI) was instituted in 1935
🎽First governor of RBI: Mr.Osborne Smith
🎽First Indian Governor of RBI: Mr. C D Deshmukh
🎽First bank to introduce savings account in India: Presidency Bank in 1833
🎽First bank to introduce cheque system in India: Bengal Bank in 1833
Sunday, July 3, 2016
பழமொழி இது புதுமொழி Cellphone Mozhigal
பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?
அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.
பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!
புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..😃
*******
பழசு: இளங்கன்று பயமறியாது..!!
புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃
*********
பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!
புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்..😃
*********
பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..😃
*********
பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.!!
புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்..😃
********
பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..😃
*******
பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு..!!
புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்..😃
********
பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..😃
********
பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃
********
பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..😃
********
பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!
புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..😃
*********
பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!!
புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்..😃
*******
பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!
புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..😃
********
பழசு: குரைக்கிற நாய் கடிக்காது!!
புதுசு: கொரியன் போன் உழைக்காது..😃
*******
பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..😃
*******
பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது..!!
புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது..😃
******
பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃
*******
பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..!!
புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை.😃
**********
பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!
புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃
********
பழசு: பேராசை பெருநஷ்டம்..!!
புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..😃





